“இன்னும் மக்கள்” என்ற தலைப்பில் 1-5-1991-இல் புஷ்கின் இலக்கியப் பேரவை வெளியீடாக வந்த ஹைக்கூ கவிதைகளின் கூட்டுத்தொகுப்பினைத் தொகுத்தவர்கள் த.சலாவுத்தீன், பழநிபாரதி, எம்.எஸ் தியாகராஜன் ஆகியோர். மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என்று மூன்று பிரிவுகளில் நடந்த ஹைக்கூ போட்டிகளுக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு. பரிசளித்த விவரங்களையும் இணைத்திருக்கிறார்கள். ஹைக்கூவைப் பொறுத்த வரையில் ஆய்வு நோக்கில் அதன் பரிணாம நிலைகளைப் பார்க்கையில் முன் வெளிவந்த அல்லது எழுதப்பட்ட ஹைக்கூக்களை உட்படுத்துவது அவசியமாகிறது. தொடக்ககால நூலான “இன்னும் மக்கள்” என்னும்…
Category: கட்டுரைகள்
சும்மாயிரு சதாசிவம்
சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சத்தமும் சத்தமுடிவும் தம்முட் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர முத்தர் தம் முத்திமுதல் முப்பத்தாறே. (திருமந்திரம்.125) சித்தர்கள் சிவலோகத்தில் பெறவேண்டியதை இப்பூவலகிலேயே தரிசிப்பார்கள். சத்தத்தையும் அதன் முடிவையும் தம்முள்ளேயே கொண்டவர்கள். குண்டலினி சக்தியை அசைத்தெழுப்பும் நாதமே சத்தமாகும். அதன் இறுதி நிலையான அசைவின்மை (சமாதி நிலை) சத்தத்தின் முடிவு. அம்முடிவில் ஒரு துவக்கம் உண்டு. பேரானந்தப் பாதையின் நித்தியத்துவத் துவக்கம் அது. மெய்யனுபங்களில் அறிவினைப் பயன்படுத்தாது “வெறுமனே” “சும்மாயிருத்தல்”…
பாரதியும் தமிழ் ஹைக்கூவும்
மகாகவி பாரதியார் அவர்கள் தமிழில் முதன் முறையாக ஹைக்கூக் கவிதைகளை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினார். அக்கட்டுரையே தமிழுக்கு ஹைக்கூக் கவிதைகளைக் கொண்டு வந்தது எனலாம். சுதேசமித்திரன் இதழில் அக்கட்டுரை 16.10.1916 அன்று வெளியானது. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்புகளைக் கொண்டிருந்த அக்கட்டுரை மகாகவி பாரதியார் அவர்கள் ஹைக்கூக் கவிதைகளைப் பற்றிக் கொண்டிருந்த சிந்தனைகளை எடுத்தியம்பியது. அக்கட்டுரையை வாசித்த எழுத்தாளர்களும், பொது மக்களும் ஹைக்கூக் கவிதைகளின் மீது தங்களின் கவனத்தைத் திருப்பினர். ஒரு புதியவகைக் கவிதை…
நான் புதுமைப்பித்தன் நாடகம்
தனது இறுதிக்காலத்தில் நடுங்கிக்கொண்டே எழுதிய மகத்தான எழுத்தாளர் ஒருவரின் கரம்பிடித்துப் பார்த்தேன் இன்று. எழுத்தை அதிதீவிரமாக நம்பியிருந்தவன் ஒருவனின் ஆன்மாவைத் தரிசிக்க நேர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தைப் பின்னோக்கி நகர்த்தி எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் செம்பிரதி “நான் புதுமைப்பித்தன்” நாடகம். எஸ்.ராமகிருஷ்ணன் கதை வசனத்தில் கருணா பிரசாத் இயக்கத்தில் நான் புதுமைப்பித்தன் நாடகம் கூத்துப்பட்டறை முத்துசாமி அரங்கில் நடைபெற்றது. அவரின் அந்த உறுதி வெளிப்பட்ட விதம், இயலாமை இருப்பினும் சமரசங்களுக்கு ஆட்படாமல் தனக்கான…