தங்களின் கவிதைகளை சாருநிவேதிதா அவர்களின் இணையதளத்தில் வாசித்து மகிழ்ந்தேன். அற்புதமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும்
தங்களில் கவிதைகளில்
ஒரு மயிரும் செய்யாத கவிதையை நான் ஏன் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த கவிதை அடிமனதை ஆழமாக இரணமாக்கி விட்டது.
கவிதை ஆயிரம் செய்யும். பாரதியின் கவிதை இன்றும்
கோடி அலைகளை எல்லோர் மனதிலும் எழுப்புகிறது.
நீங்கள் காலம் கடந்தாலும் வாழும் கவிதைளை எழுதுவீர்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
எல்லாக் கவிதைகளும் ஆழமாக பாதிக்கின்றது.
நாயோ என்று/ திரும்பிப் பார்த்தேன் / நிழல்தான்
இந்தக் கவிதையை\
படித்தபின்
எனது அழுகை
ஓலம்
அதிகமானது
அன்புடையீர்
தங்களின் கவிதைகளை சாருநிவேதிதா அவர்களின் இணையதளத்தில் வாசித்து மகிழ்ந்தேன். அற்புதமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும்
தங்களில் கவிதைகளில்
ஒரு மயிரும் செய்யாத கவிதையை நான் ஏன் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த கவிதை அடிமனதை ஆழமாக இரணமாக்கி விட்டது.
கவிதை ஆயிரம் செய்யும். பாரதியின் கவிதை இன்றும்
கோடி அலைகளை எல்லோர் மனதிலும் எழுப்புகிறது.
நீங்கள் காலம் கடந்தாலும் வாழும் கவிதைளை எழுதுவீர்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
எல்லாக் கவிதைகளும் ஆழமாக பாதிக்கின்றது.
நாயோ என்று/ திரும்பிப் பார்த்தேன் / நிழல்தான்
இந்தக் கவிதையை\
படித்தபின்
எனது அழுகை
ஓலம்
அதிகமானது
தனுஷ்